சுவிஸ்லாந்து சூரீச் மாநிலத்தில் நாதன்திட்டம்இ புன்னைநீராவியடி விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீவன் எனும் 24 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்ப்டுள்ளார். அவர்...
Read moreஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சாதனையை படைத்துள்ளனர். ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற...
Read moreபுத்தளம் தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம்...
Read moreமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு...
Read moreமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க...
Read moreவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ்...
Read moreகிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் முழ்கிய பொதுச்சந்தைகிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை (06.05.2020) காற்றுடன் கூடிய இடிமின்னலுடனான மழை காரணமாக கிளிநொச்சி...
Read moreகடந்த ஆறு நாட்களுக்கு முன்பு காணாமற் போனதாக கூறப்பட்ட தர்மக்கேணி பாடசாலையின் மாணவன் அனோஜன் சற்று முன் புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் சடலமாக மீட்பு.
Read moreஉடகவியலார் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள்...
Read moreமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் எச்சரிக்கை...
Read more© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.