கிழக்கு மாகண முன்னைநாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு முன்னைநாள் முதல்வர் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது முன்னாள் வடக்கு...
Read moreகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி. முரசுமோட்டை பகுதியை சேர்ந்த அல்வின் அனுரா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்....
Read moreஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடந்த ஐக்கிய...
Read moreகொட்டகலையில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை! கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இன்று (02) திங்கட்கிழமை மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்...
Read moreதிருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து !!! திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கந்தளாய் போக்குவரத்துச்சபைக்குரிய பேருந்து இன்று(23/08) காலை ஹபரண திகம்பத்தான பகுதியில் எதிர்திசையில்...
Read moreவடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில்...
Read moreயாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கோபுரத்திற்கு எதிராக செல்லப்பர் பத்மநாதன் என்பவர் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது நேற்றைய தினம் (31.07.2019) அன்று மன்றிற்கு வந்தது.மனுதாரர்...
Read moreபெண்களை பெருமைப்படுத்திய பிகில்.. பிகில் படத்தின் முதலாவது பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாடலானது மிகவும் புரட்சிகரமானதாகவும் காணப்படுகின்றது. சிங்கப்பெண்ணே மொத்தத்தில் பிகில கிளப்புகின்றது
Read moreமானிப்பாயில் இளைஞர் ஒருவர் வாகனத்தை நிறுத்தாது சென்றதால் வர் மீது பொலீஸார் துப்பாக்கி.பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். இதனால் அவ் இளைஞன் சம்மந்தப்பட்ட இடத்திலேயே பலியாகியுள்ளான் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது....
Read moreயாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்து வரும் மதுரங்கன் எனும் மாணவனே இன்று பிற்பகல் 2.30 மணியளவி்ல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தந்தை இறந்து மூன்று மாதங்களே ஆன...
Read more© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.