யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில்...
Read moreமூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்...
Read moreயாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனுவினை இன்று முற்பகல் தியாகதீபம் லெப்.கேணல் திலிபன் அவர்களின் நினைவு தூபியில் வீர வணக்கம் செலுத்திய...
Read moreஎன் மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தும் சுமந்திரன் என்னுடைய சவாலுக்கு பதில் கூறத் தயங்குவது ஏன் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான...
Read moreதொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்...
Read more20 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர் தமிழ் மக்களின் நலனுக்காக மீண்டும் இணைய முடியுமானால் ஏன் தற்போது அனைத்து தமிழ் கட்சிகளும்...
Read moreவட்டுக்கோட்டை வலிமேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத்திட்டமானது மூன்றாம் கட்டமாக இன்று ஆரம்பமானது. இன்று சங்கரத்தை முதலிகோவில் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது இப்பணியில் தமிழ்தேசிய...
Read moreகொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களுக்காக ROCELL CAREERS நிறுவனத்தின் அனுசரனையில் அதன் பிராந்திய முகாமையாளர் திரு. சாள்ஸ் அவர்களினால் புதிய ஆண்டில் சிறுவர்களின் கல்விக்காக...
Read moreதமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. வடகிழக்கு தாயக இளைஞர்...
Read more© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.