வவுனியா நகரசபை கடிதத்தினை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர் : மக்களுக்கு அவசர எ ச்சரிக்கை விடுத்த தவிசாளர் வவுனியா நகரசபை...
Read moreஇரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் - குழந்தைகள் உயிரிழப்பு நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று நடந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் இறந்த...
Read moreஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதனை புறக்கணிப்போம் என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்,...
Read moreவவுனியா செட்டிகுளம் பொதுவைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில்...
Read moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர்...
Read moreசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதியான பொலிஸார் தப்பியோட்டம் ! வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கிலில் சிவில் உடையுடன்...
Read moreடிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள் ! தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம்...
Read moreபுலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்....
Read moreவவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய...
Read moreஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட நீதியின் பலன் உனக்கா? எனக்கா? என முகநூலில் மோதிக்கொள்ளும் உதயராசா மற்றும் மஸ்தான் ஆதரவாளர்கள் !!! வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை...
Read more© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.