மட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது....
Read moreமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று (12) மாலை தனது வீட்டு...
Read moreமட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மைக்கிரே ரக கைத்துப்பாக்கி ஒன்றும்...
Read moreகிழக்கு மாகண முன்னைநாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு முன்னைநாள் முதல்வர் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது முன்னாள் வடக்கு...
Read moreஉணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்ட வந்தாறுமூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு...! 1990ம் ஆண்டு மட்டக்களப்பில் பரந்தளவில் நடைபெற்ற இனக்கலவரத்தில், பல தமிழ் மக்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சம்...
Read moreமட்டக்களப்பு - கள்ளியங்காட்டில் இரகசியமாக புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடற்பாகங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின்...
Read moreகாரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள்...
Read moreமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில், குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகம், மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
Read moreவாகனேரி இத்தியடி பிள்ளையார் ஆலயம் நேற்று இரவு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆலயமானது தமிழர்களின் பூர்வீக நிலத்தில் அமைந்துள்ளதோடு அவ்வூர் மக்களின் முக்கியமான வழிபாட்டுத்தமாகவும்...
Read more© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.