சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்!
கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது !!! ️7000 பேர் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இத்தாலிய நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு ...
கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது !!! ️7000 பேர் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இத்தாலிய நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு ...
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய ...
நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. சீனாவில் கொரோனா ...
இலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஏற்க விரும்பாத அனைத்து நபர்களையும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ...
தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ...
கிளிநொச்சியில் 24 வயது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரும் தற்கொலைக்க முயன்ற நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக ...
மட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் ...
வவுனியா கொறவப்பொத்தான வீதியில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேரூந்து மடுக்கந்தை மயிலங்குளம் வளைவு வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதியதில் விபத்து ...
20 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர் தமிழ் மக்களின் நலனுக்காக மீண்டும் இணைய முடியுமானால் ஏன் தற்போது அனைத்து தமிழ் கட்சிகளும் ...
தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பிபியினருக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களைப் படுகொலை செய்த இரானுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கலாம் என்றால் அப்பாவிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...
© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.