மாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்
உடகவியலார் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் ...
உடகவியலார் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் ...
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் எச்சரிக்கை ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இவ்விடையம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.(27.04.2020) தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த ...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(55) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு ...
உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மாகணம்தான் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நியூயார்க்கில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் ...
சீனாவின் ஊஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக ...
யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ...
கொரோனா வைரஸ் தாக்கத்தினை முறியடிக்க முடியாமல் உலக வல்லரசுகள் திணறிக் கொண்டிருக்கையில் ஸ்ரீலங்கா அதனை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பெருமிதம் வெளியிட்டுள்ளார். ...
கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை ...
© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.