சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலய அதிபரின் வேண்டு கோளுக்கிணங்க குடிநீருக்கான இணைப்பினை த.தே.ம.முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் குகன்,மூதூர் பிரதேசசபை உறுப்பினர் ந.ஹரிகரகுமார் இருவரும் இணைந்து வழங்கி வைத்தனர்.
முல்லைத்தீவு குருந்தூர் புராதன சிவன் ஆலய அபகரிப்பு தொடர்பில் தமிழர் தரப்பு குரலாக சிறிலங்கா பாராளுமன்றில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை, பலாச்சோலையில் சம்பவம். குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தனது இரு ...
இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. விநாசித்தம்பி இராஜரூபன் ( சொந்த ஊர் பளை), மயூரப்பிரியன் (யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் ...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்று இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ...
சுவிஸ்லாந்து சூரீச் மாநிலத்தில் நாதன்திட்டம்இ புன்னைநீராவியடி விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீவன் எனும் 24 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்ப்டுள்ளார். அவர் ...
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சாதனையை படைத்துள்ளனர். ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற ...
புத்தளம் தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் ...
மாத்தளை மாவட்டத்தின், நாவுல பகுதி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 25 பணியாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணபட்டுள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தொழிலாளர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் ...
© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.