• தொடர்புகொள்ள
Friday, April 23, 2021
Ithunamthesam
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
Ithunamthesam
No Result
View All Result

செட்டிகுளம் பகுதியில் ஒருகோடி பெறுமதியான போதைப்பொரு கைப்பற்றப்பட்டுள்ளது !

vavuniya by vavuniya
December 31, 2019
in இந்தியா, தாயகம், வவுனியா
0

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெ ரோயின் போதைப்பொருளை பேருந்தில் கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பேருந்தை நேற்றிரவு வழிமறித்து இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த ஒரு கிலோ ஹெ ரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு நாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) ஈடுபட்டிருந்தனர்.

மீட்கப்பட்ட ஹெ ரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வைத்தியசாலைகளில் டெங்கு பரிசோதனைகளுக்கு கட்டணம் ?

Next Post

பயனம் செய்வதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை !

Next Post

பயனம் செய்வதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

Recent Posts

  • (no title)
  • சேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது!
  • தொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP!
  • மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை!
  • 15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!

Recent Comments

  • A WordPress Commenter on Hello world!

Archives

  • January 2021
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • November 2019
  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • June 2019
  • May 2019

Categories

  • breaking news
  • அம்பாறை
  • ஆசிரியர் தலையங்கம்
  • இந்தியா
  • இலங்கை
  • கட்டுரைகள்
  • கிளிநொச்சி
  • தாயகம்
  • திருகோணமலை
  • பன்னாடு
  • மட்டக்களப்பு
  • மன்னார்
  • முக்கிய செய்திகள்
  • முல்லைத்தீவு
  • யாழ்ப்பாணம்
  • வவுனியா
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
  • தொடர்புகொள்ள

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

No Result
View All Result

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In