• தொடர்புகொள்ள
Friday, April 23, 2021
Ithunamthesam
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
Ithunamthesam
No Result
View All Result

பசியுடன் இருக்கும் 4 கோடி குழந்தைகள்.!

admin by admin
April 12, 2020
in இந்தியா
0
பசியுடன் இருக்கும் 4 கோடி குழந்தைகள்.!

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது.

இதில், சுமார் 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.

அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், வீதிகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

சேட்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில், ‘இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகின்றனர்.

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது.

இதில், சுமார் 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.

அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், வீதிகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

சேட்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில், ‘இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது.

ஆனால், இந்த குழந்தைகள எங்கே தங்குவார்கள். டெல்லியில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது.

இதில், சுமார் 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.

அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், வீதிகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

சேட்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில், ‘இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது.

ஆனால், இந்த குழந்தைகள எங்கே தங்குவார்கள். டெல்லியில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் உள்ளனர்.

Previous Post

கலக்கத்தில் அமெரிக்கா.

Next Post

40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி அமெரிக்காவில்.!

Next Post
40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி அமெரிக்காவில்.!

40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி அமெரிக்காவில்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

Recent Posts

  • (no title)
  • சேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது!
  • தொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP!
  • மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை!
  • 15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!

Recent Comments

  • A WordPress Commenter on Hello world!

Archives

  • January 2021
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • November 2019
  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • June 2019
  • May 2019

Categories

  • breaking news
  • அம்பாறை
  • ஆசிரியர் தலையங்கம்
  • இந்தியா
  • இலங்கை
  • கட்டுரைகள்
  • கிளிநொச்சி
  • தாயகம்
  • திருகோணமலை
  • பன்னாடு
  • மட்டக்களப்பு
  • மன்னார்
  • முக்கிய செய்திகள்
  • முல்லைத்தீவு
  • யாழ்ப்பாணம்
  • வவுனியா
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
  • தொடர்புகொள்ள

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

No Result
View All Result

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In