• தொடர்புகொள்ள
Thursday, March 4, 2021
Ithunamthesam
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
Ithunamthesam
No Result
View All Result

நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை“ குணமடைந்த இங்கிலாந்து பிரதமர் உருக்கம்

editor by editor
April 13, 2020
in பன்னாடு
0

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(55) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த போதும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

சிகிச்சையின் போது அவரது உடல்நிலை திடிரென மோசமடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பின் போரிஸ் ஜான்சன் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் இருப்பதால் செயற்கை சுவாச கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் அவர் முழுவதும் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது உயிரை காப்பாற்றுவதற்கு போராடிய மருத்துவப் பணியளார்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை.

நாடு முழுவதும் பலர் வீட்டிலேயே இருக்க முயற்சிப்பது மதிப்புக்குரிய ஒன்று. கடந்த காலங்களில் பல சவால்களை வென்றுள்ளோம். அதேப்போல் ஒன்றாக இணைந்து இந்த சவாலை சமாளிப்போம்“ என்றுள்ளார்.

It is hard to find the words to express my debt to the NHS for saving my life.

The efforts of millions of people across this country to stay home are worth it. Together we will overcome this challenge, as we have overcome so many challenges in the past. #StayHomeSaveLives pic.twitter.com/HK7Ch8BMB5

— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) April 12, 2020

Previous Post

அமெரிக்காவில் கொரோனாவால் குவியும் சடலங்கள் தூங்கியவர் உயிருடன் தகனம்.!

Next Post

தமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Next Post

தமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

Recent Posts

  • (no title)
  • சேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது!
  • தொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP!
  • மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை!
  • 15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!

Recent Comments

  • A WordPress Commenter on Hello world!

Archives

  • January 2021
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • November 2019
  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • June 2019
  • May 2019

Categories

  • breaking news
  • அம்பாறை
  • ஆசிரியர் தலையங்கம்
  • இந்தியா
  • இலங்கை
  • கட்டுரைகள்
  • கிளிநொச்சி
  • தாயகம்
  • திருகோணமலை
  • பன்னாடு
  • மட்டக்களப்பு
  • மன்னார்
  • முக்கிய செய்திகள்
  • முல்லைத்தீவு
  • யாழ்ப்பாணம்
  • வவுனியா
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
  • தொடர்புகொள்ள

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

No Result
View All Result

© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In